251
ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சங்க...

261
சென்னையில் நேற்று விபத்தில்லா நாள் கடைப்பிடிக்கப்பட்டது. மாநகரில் எந்த விபத்தும் பதிவாகவில்லை என போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஜீரோ ஆக்ஸிடெண்ட் டே கடைப்பிடிக்கப்படு...

482
கிராமங்கள்தோறும் யோகா மற்றும் திணை உணவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதாரம் சார்ந்த மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். சர்வ...

2653
கோவையில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இருதயம் தானமாக கிடைத்ததால், சாகும் தருவாயில் இருந்து மீண்டு காதலியை திருமணம் செய்த கடலூர் இளைஞர், தற்போது மனைவி குழந்தைகளுடன் நலமுடன் இருப்பதாக கூறி உடல் உறுப்பு தா...

12939
திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தியாவை போதையில்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் மேடையில் பேசிய நிலையில், கீழே இறங்கிய அவரிடம் ...

3750
சென்னையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்‍. கொண்டித்தோப்பு சுந்தரமுதலி தெருவைச் சேர்ந்த வாலாராம் என்...

2573
நாகையில் காவல் ஆய்வாளர் பத்ரகாளி வேடமிட்டு கொரோனாவைக் கொல்வது போல் நூதன பிரச்சாரம் மேற்கொண்டார்.  தன்னார்வலர்கள் சிலர் கொரோனா வைரஸ் போல வேடம் பூண்டு, கடைவீதிகளில் வலம் வந்தனர். முகக்கவசம் அணி...



BIG STORY